Newest Post

Lamhe

| Saturday, April 25, 2015
Explore..
Dhoop aaye to chhaanv tum laana
Khwaahishon ki barishon mein
Bheeg sang jaana

Jiya jaaye na, jaaye na, jaaye na
O re piya re

Jo miley usmein kaat lenge hum
Thodi khushiyaan, thode aansoo
Baant lenge hum


Jiya jaaye na, jaaye na, jaaye na
O re piya re.. piya re..
 



Lamhe

Posted by : Jegan
Date :Saturday, April 25, 2015
With 0comments

நெஞ்சம் பெண்டூலம் ஆகுமடி

| Tuesday, April 7, 2015
Explore..
ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மெளனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

ஏன் இந்த வார்த்தைகள்
ஏன் இந்த வாசனை
நெஞ்சுக்குள் தீப்புயல் உண்டாக்குதோ

காதுகள் மூடும் போதினிலும் மூழைக்குள்
ஓடும் பாடல் ஒன்றாய்
உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்
நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்

என்ணூலும் நீ ஆனாய்
என் வானம் நீ ஆனாய்
காற்றாடி ஆனேனடி

ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மெளனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

வண்ணம் மாறாத ஓவியமாய்
என்னை அங்கங்கே காட்டுகிறாய்
ஈரம் காய்ந்தாலும் பத்திரமாய்
என் பின்பம் எங்கும் பூட்டுகிறாய்

பின்னே ஓடிடும் காட்சியல்லாம்
மின்னல் வேகத்தில் மாற்றுகிறாய்
கண்ணுக்குள் என்னை உள்ளிழுத்து
என் வாழ்வை புள்ளி ஆக்குகிறாய்

என்னை நான் காக்க வரைந்திருந்த
மாயக் கோடொன்றை நீக்குகிறாய்

இது மெய்யென்றோ பொய்யென்றோ
யோசிக்கும் முன் என் ஐயத்தைப் போக்குகிறாய்

தேவையில்லாத வெட்கமெல்லாம்
நேரம் பார்க்காமல் கொள்கிறேன்

நான் ஓர் ஆண் என்ற உண்மை கண்டு
அங்கே என்னை நான் கிள்ளுகிறேன்

காதல் நட்புக்கு மத்தியிலே
நெஞ்சம் பெண்டூலம் ஆகுமடி

ஒட்டும் தீண்டாமல் பேசயிலே
வினாடி நின்று ஓடுமடி

இன்னும் ஓரிரு நொடிகளிலே
முத்தம் நான் வைக்கக் கூடுமடா

ஒ கோ கோ
என்ன என்ன
குட்டைக்குள் உன் பின்பம் வாழத்தான் கண் ஒன்றை போட்டாயடா

ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மெளனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

ஏன் இந்த வார்த்தைகள்
ஏன் இந்த வாசனை
நெஞ்சுக்குள் தீப்புயல் உண்டாக்குதோ

காதுகள் மூடும் போதினிலும் மூழைக்குள்
ஓடும் பாடல் ஒன்றாய்

உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்
நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்

என்னுள்ளும் நீ ஆனாய்
என் வானம் நீ ஆனாய்
காற்றாடி ஆனேனடி

நெஞ்சம் பெண்டூலம் ஆகுமடி

Posted by : Jegan
Date :Tuesday, April 7, 2015
With 0comments
Tag : , ,
Next Prev
▲Top▲